tag:blogger.com,1999:blog-8995882029279740501.post5330433626853111870..comments2022-11-22T03:44:12.692-08:00Comments on டகிள்: எனது பத்திரிக்கையுலக அனுபவங்கள் -1டகிள் பாட்சாhttp://www.blogger.com/profile/00699276660770081474noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8995882029279740501.post-68518612254684673242009-10-25T21:59:07.600-07:002009-10-25T21:59:07.600-07:00மிக அருமையான துவக்கம். வாழ்த்துக்கள் ஐயா.மிக அருமையான துவக்கம். வாழ்த்துக்கள் ஐயா.+Ve Anthony Muthuhttps://www.blogger.com/profile/03316912421055901645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8995882029279740501.post-29279088272288975182009-10-12T13:17:10.146-07:002009-10-12T13:17:10.146-07:00"கறுத்த நிறத்தில் ஆனால் களையாய் "இத தவிர..."கறுத்த நிறத்தில் ஆனால் களையாய் "இத தவிர்திருக்க்அலாமே.நம்மை அறியாமல் நமகுள்ளே உள்ள இந்த எண்ணம் தான் fair and lovely க்கு காசு கிடைக்கிறது?மற்ற படி உங்கள் பதிவு சுவாரசியம் , அதுமத்துமல்ல சில பெரிய எழுத்தளர்கள் போல situation சொல்லமலே பதிவை முடித்துவிட்டீர்கல்.அது உங்கள் பல வருட அனுபத்தை காட்கிறது. agatha christyஇன் sad cyprus கதையில் இப்படிதான் , எல்லரும் சண்டை போட்டுகொள்ளும் ஒரு வரைபடமோ என்னமோ ,என்ன இருக்கிறது என்று கடைசிவரை தெரியாது.seethaghttps://www.blogger.com/profile/11799465072422166611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8995882029279740501.post-90177409914214844902009-09-12T12:10:38.804-07:002009-09-12T12:10:38.804-07:00ஐயா! நான் ஒரு சாமானியன்!
எழுத்துக்களை ரசிப்பவன், அ...ஐயா! நான் ஒரு சாமானியன்!<br />எழுத்துக்களை ரசிப்பவன், அவ்வளவே!<br /><br />நீங்கள் நினைக்கும் 'சொக்கன்' நானில்லை!(Mis)Chief Editorhttps://www.blogger.com/profile/08837425894480913682noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8995882029279740501.post-22968756663974576302009-09-09T02:16:27.884-07:002009-09-09T02:16:27.884-07:00பல சுவையான தகவல்கள் இது போல வெளிவரலாம் என்று நம்பு...பல சுவையான தகவல்கள் இது போல வெளிவரலாம் என்று நம்புகிறோம்...<br /><br />அடித்து ஆடுங்கள்..<br /><br />நல்வரவு.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8995882029279740501.post-11338959163941713912009-09-07T07:05:20.482-07:002009-09-07T07:05:20.482-07:00வாங்க வஸந்த்! உங்கள் வருகைக்கு நன்றி! கடல் கன்னின்...வாங்க வஸந்த்! உங்கள் வருகைக்கு நன்றி! கடல் கன்னின்னா ரொம்ப பிடிக்குமோ உமக்கு! நல்லாத்தேன் இருக்கு உங்க கற்பனை! உங்கள் நாயகன் டகால் பாச்சா! நான் டகிள் பாட்சா!டகிள் பாட்சாhttps://www.blogger.com/profile/00699276660770081474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8995882029279740501.post-15023440737155942192009-09-07T05:53:57.438-07:002009-09-07T05:53:57.438-07:00அன்பு டகிள் பாச்சா சார்...
வாழ்த்துக்கள். என்ன ஓர...அன்பு டகிள் பாச்சா சார்...<br /><br />வாழ்த்துக்கள். என்ன ஓர் ஒற்றுமை..? கிட்டத்தட்ட உங்கள் பெயரிலேயே ஒரு கதை எழுதியிருக்கிறேன். எங்கேயோ உங்கள் பெயரை முன்பே கேள்விப்பட்டிருப்பேன் என்று நினைக்கிறேன். :)<br /><br />http://kaalapayani.blogspot.com/2008/07/blog-post_24.html<br /><br />தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8995882029279740501.post-31828388744246072152009-09-06T07:37:27.482-07:002009-09-06T07:37:27.482-07:00ராஜு: வாங்க ஜூனியர் சார். முன்ன LA_Ram மற்றும் இதர...ராஜு: வாங்க ஜூனியர் சார். முன்ன LA_Ram மற்றும் இதர ப்ளாக்ல கமெண்ட்ஸ் பல போட்டேன். இப்பதான் கொஞம் டயம் கெடச்சு என் ப்ளாக் ஐ ஆரம்பிச்சேன். பாலா என் சமீப கால நண்பர். அவர் என் GCT கால் கவிதைகளை போடறேன்னார். எனக்கு senior கேட்டா இல்லைன்னு சொல்ல முடியுமா? அவரோட ப்ளாகில இன்னிக்குதான் போட்டார். போய் பாருங்க! உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க.டகிள் பாட்சாhttps://www.blogger.com/profile/00699276660770081474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8995882029279740501.post-63889857097385436192009-09-06T06:23:44.889-07:002009-09-06T06:23:44.889-07:00உங்கள் உண்மை பெயரை கூறிடுங்க ஸூபர் சீனியர்!
எங்கெ...உங்கள் உண்மை பெயரை கூறிடுங்க ஸூபர் சீனியர்!<br /><br />எங்கெல்லாம் எழுதியிருக்கீங்க? லிங்க்கு கொடுங்க.<br /><br />வார்த்தை ஓட்டம் உங்க நண்பர் பாலா போல அச்சு பிசகாமல் உள்ளது! :-)Rajuhttps://www.blogger.com/profile/05033197088121557136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8995882029279740501.post-66219713565364793662009-09-05T13:14:24.419-07:002009-09-05T13:14:24.419-07:00இலவச கொத்தனார் & ILA: விஜய்: நன்றிங்கண்ணா. உண்...இலவச கொத்தனார் & ILA: விஜய்: நன்றிங்கண்ணா. உண்மயிலேயே யோசிச்சு யோசிச்சு எனக்கும் மண்ட காஞ்சு போச்சுங்க<br /><br />LA ராம்: குருஜி! நன்றி. உங்கள் வருகையால் என் ப்ளாக் புனிதமடைந்தது<br /><br />ஆயில்யன்: உண்மையில் நான் நினைத்து நினைத்து மகிழும் நிகழ்வு. கண்ணதாசனை இன்னும் நேசிக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களில் அடியேனும் ஒருவன்<br /><br />சொக்கன்: உன்கள் வாழ்த்துக்கு நன்றி.<br /><br />பாலா: ஹலோ சீனியர். என் மேல நம்பிக்க வச்சு உற்சாகம் கொடுத்ததற்கு நன்றி. என்கிட்ட ரொம்ப எதிர்பார்க்காதீங்க. நான் திடீல் திடீல்னு காணாம போயிடுவேன்<br /><br />சத்தியராஜ்: வாங்க காலேஜ்மேட்! encourage செய்ததற்கு மிக்க நன்றி.<br /><br />ப்ரியா ராஜு: இந்த நூற்றாண்டி தலை சிறந்த கவி. அவரை பார்த்து பேசியதே பெரிய பாக்கியம். அடக்கமும், மற்றவரை மதிக்கும் குணமும் கொண்டவர்தான் அவர். இருந்தாலும் ஒரு முட்டாள்தனமான பேட்டி 2 நாள் குழப்பினால் யாருக்குதான் mood out ஆகி எரிச்சல் வராது? அவர் நினைத்திருந்தால் என்னை மிக கடுமையாக பேசியிருந்திருக்கலாம். He wanted to convey his irritation. அவருக்கே தெரியும் இந்த மாணவப் பருவத்து நிருபர்களை பின்னால் இருந்து ஆட்டுவிப்பது பத்திரிக்கை ஆசிரியர்தான் என்று.<br /><br />உண்மைதான். இளமையில் TRக்கு சிறந்த பாடல் எழுதும் திறமை இருந்தது.ஆனால் சினிமாவில் அஷ்டாவதானியாக வேண்டும் என்ற கனவில் அல்லது பணம் புகழ் அடைய பாடல் மட்டும் போதாது என்கிற எண்ணத்திலும் அதை கோட்டை விட்டு விட்டு, மற்ற உதவியாளர்கள் தோள் மீது சவாரி செய்து, அதற்கான credits எல்லாவற்றையும் தானே எடுத்துக்கொண்டு, சுற்றி ஒரு பெரிய ஜால்ரா கூட்டம் கூட்டி, பல பேரை மொட்டையடித்து, அப்பப்பா! May be கவிஞராக இருந்திருந்தால் இத்தனை பணம் சேர்த்திருக்க முடியாது<br /><br />swachika: பல வருடங்களுக்கு பிறகு எழுதுவதால் எனக்கே தெரியும் This is not upto the mark என்று. இருந்தாலும் உற்சாகப்படுத்தனும் என்று ' Good Start' சொன்னதற்கு ரொம்ப நன்றி<br /><br />Bruno: டாக்டர்! வாங்க! மிக்க நன்றி<br /><br />(Mis)Chief Editor: யாருங்க இது! சொக்கனா! கொஞ்சம் உங்கள அடையாளம் காட்டுங்க. நன்றி! ஆனா நீங்க ஒரேயடியா என்ன புகழ்ந்திருப்பத பாத்தா நான் செய்த செட் அப் புன்னு நெனப்பாங்க!டகிள் பாட்சாhttps://www.blogger.com/profile/00699276660770081474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8995882029279740501.post-24720643906998780812009-09-05T10:10:34.823-07:002009-09-05T10:10:34.823-07:00உங்களுக்கு முன்னால் நான் 'பச்சா'!!
தங்களு...உங்களுக்கு முன்னால் நான் 'பச்சா'!!<br /><br />தங்களுக்கு கண்ணதாசன் எப்படியோ,<br />அப்படி நீங்கள் எனக்கு!!<br />படித்தபின் தோன்றியது இதுதான்!<br /><br />வளர்க உமது பணி!(Mis)Chief Editorhttps://www.blogger.com/profile/08837425894480913682noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8995882029279740501.post-76533369619007685722009-09-04T23:34:45.608-07:002009-09-04T23:34:45.608-07:00கவிஞரே புகழும் திறமையிருந்தும், ராஜேந்தர் "அ...கவிஞரே புகழும் திறமையிருந்தும், ராஜேந்தர் "அடங்கொப்பன் மவனே, கொப்பன் மவனே, டண்டணாக்கார" என்று கவுஜ எழுதி வீணாய்ப் போனாரே.Priya Rajuhttp://www.sastwingees.orgnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8995882029279740501.post-44790007505072988352009-09-04T23:34:32.491-07:002009-09-04T23:34:32.491-07:00கவிஞரே புகழும் திறமையிருந்தும், ராஜேந்தர் "அ...கவிஞரே புகழும் திறமையிருந்தும், ராஜேந்தர் "அடங்கொப்பன் மவனே, கொப்பன் மவனே, டண்டணாக்கார" என்று கவுஜ எழுதி வீணாய்ப் போனாரே.Priya Rajuhttp://www.sastwingees.orgnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8995882029279740501.post-61425004301714031382009-09-04T10:27:04.156-07:002009-09-04T10:27:04.156-07:00//சிரித்தபடி " சமீபத்தில் குழந்தை பாடும் தாலா...//சிரித்தபடி " சமீபத்தில் குழந்தை பாடும் தாலாட்டு' என்று எதிர் மறை இலக்கணம் வைத்து ஒரு இளைஞர் சினிமா பாட்டு எழுதியிருக்கிறார். கேட்டிருக்கீற்களா? அவரே 'வாசமில்லா மலரிது'ன்னும் எழுதியிருக்கிறார். ஒரு வேளை அவர் என் வாரிசாக வருவாரோ என்று நினைக்கிறேன்" என்றார். தலை கனம் இல்லாத, உச்சத்தில் இருந்தும் மற்றவரை புகழ்ந்து சொல்கின்ற அம்மாமனிதரின் சொற்கள் என்னை நெகிழ வைத்து விட்டன.//<br /><br />நெகிழ வைக்கும் விஷயம் :) :)<br /><br />நிஜமான பெரிய மனிதர் அவர் :) :)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8995882029279740501.post-92174996732268169632009-09-04T07:50:57.874-07:002009-09-04T07:50:57.874-07:00வலைப்பூ தொடங்கியதற்க்கு வாழ்த்துக்கள்
சொக்கனார் க...வலைப்பூ தொடங்கியதற்க்கு வாழ்த்துக்கள்<br /><br />சொக்கனார் கூறியது போல செமத்தியான ஸ்டார்ட் :)<br /><br />ஆனால் கடைசி வரை என்ன கேள்வி கேட்டிங்கன்னு சொல்லாம டகிள் விட்டுடீங்களே ...<br /><br />தொடரிந்து எழுதுங்கள்<br /><br />சுவாசிகா<br />http://swachika.wordpress.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8995882029279740501.post-53350696499176055112009-09-04T05:39:25.072-07:002009-09-04T05:39:25.072-07:00அது என்ன அப்படிப்பட்ட சிச்சுவேஷன்? ஆனாலும், கவிஞர்...அது என்ன அப்படிப்பட்ட சிச்சுவேஷன்? ஆனாலும், கவிஞர் ஒரு இளைஞரை நோகடித்திருக்க வேண்டாம்.Priya Rajuhttp://www.sastwingees.orgnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8995882029279740501.post-70502404804137478142009-09-04T03:42:53.148-07:002009-09-04T03:42:53.148-07:00உங்களோடே தங்கி விடக் கூடிய அனுபவங்கள் மற்றவர்களுக்...உங்களோடே தங்கி விடக் கூடிய அனுபவங்கள் மற்றவர்களுக்கும் படிக்க கிடைக்கும் சாத்தியம் தருவதால் இணையம் எல்லோருக்குமே ஒரு வரம். ஆதனால் நீங்கள் தொடர்ந்து எழுதி வர வேண்டும்.சத்யராஜ்குமார்http://sathyarajkumar.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8995882029279740501.post-32364719068233394152009-09-04T01:42:49.746-07:002009-09-04T01:42:49.746-07:00டகிள்பாட்சா,
வலைப்பதிவு தொடங்கியதற்கு வாழ்த்துகள்...டகிள்பாட்சா,<br /><br />வலைப்பதிவு தொடங்கியதற்கு வாழ்த்துகள்!<br /><br />டிவிட்டரில் உங்க DM பார்த்தேன். பத்திரிகை உலகில் ஏற்கனவே தடம் பதித்துள்ள உங்களை Encourage பண்ணி மீண்டும் எழுத வைக்க என்னாலான சிறுமுயற்சி வெற்றி பெற்றுள்ளது :) <br /><br />தொடர்ந்து எழுதவும். உங்கள் பத்திரிகை அனுபவம், அரசியல் பார்வை, அமெரிக்க வாழ்க்கை, புதுக்கவிதை .. என்று எதை வேண்டுமானாலும் எழுதவும். நீங்கள் சுவாரசியமாக எழுதக்கூடியவர் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை ! <br /><br />ஆனால், ஒரு வேண்டுகோள், தான் எழுதுவதற்கு என்னை இன்ஸ்பிரேஷனாக சொல்லிக் கொள்ளும் <a rel="nofollow">டோ ண்டு ராகவனால் </a>பல கான்டவர்ஸிஸ், அதனால் எனக்கு ஏகப்பட்ட தொல்லை ;-) உங்களால் எனக்கு எந்த இக்கட்டும் வராது என்று நம்புகிறேன் :)<br /><br />அன்புடன்<br />பாலா<br />(சக GCTian)enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8995882029279740501.post-71380302804032853422009-09-04T00:58:08.365-07:002009-09-04T00:58:08.365-07:00செமத்தியான ஸ்டார்ட் சீனியர் :) அப்படியே பிக்-அப் ப...செமத்தியான ஸ்டார்ட் சீனியர் :) அப்படியே பிக்-அப் பண்ணிப் போய்கிட்டே இருங்க :)))<br /><br />நான் பிக்-அப்-ன்னு சொன்னது ப்ளாகைதான், வம்புவாதிகள் வேற ஏதாவது அர்த்தம் கண்டுபிடிப்பாங்க நம்பாதீங்க ;)<br /><br />- என். சொக்கன்,<br />பெங்களூர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8995882029279740501.post-28733968951627148522009-09-03T21:48:42.932-07:002009-09-03T21:48:42.932-07:00டிவிட்டர்ல எழுத வேண்டிய விசயமா இது :)
கடைசி வரைக்...டிவிட்டர்ல எழுத வேண்டிய விசயமா இது :)<br /><br />கடைசி வரைக்கும் சிச்சுவேஷன் சொல்றேன் சொல்றேன்னு இங்கயும் டகிள் அடிச்சு எஸ்ஸாகிட்டீங்க எப்படி இருந்தாலும் கண்ணதாசனை சந்தித்த நிகழ்வு -அதுவும் தீவிர பக்தன்- அருமையான சான்ஸேதான்! <br /><br />தொடருங்கள் !ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8995882029279740501.post-17826841809525234102009-09-03T20:15:24.182-07:002009-09-03T20:15:24.182-07:00சிச்சுவேஷன் என்னான்னு சொல்லியிருந்தா இன்னுமே நல்லா...சிச்சுவேஷன் என்னான்னு சொல்லியிருந்தா இன்னுமே நல்லா இருந்திருக்கும்.Vijayhttps://www.blogger.com/profile/06710965375559259238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8995882029279740501.post-78626057089114620622009-09-03T15:09:37.242-07:002009-09-03T15:09:37.242-07:00கீப் இட் அப்! "நிறைய எழுதுங்கள்!" என்று ...கீப் இட் அப்! "நிறைய எழுதுங்கள்!" என்று எனக்கு என் குருஜி சுஜாதா அடிக்கடி சொன்னதை நான் உங்களுக்கு சொல்கிறேன்!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8995882029279740501.post-67920269304745495862009-09-03T14:03:07.565-07:002009-09-03T14:03:07.565-07:00அட சூழ்நிலை என்னான்னு சொல்லுங்க,. நாங்களும் கோப்பை...அட சூழ்நிலை என்னான்னு சொல்லுங்க,. நாங்களும் கோப்பையும் கன்னத்துல கையுமா (பக்கத்துல அழகி இல்லாமத்தான்) மண்டை காயுவோம்ல?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8995882029279740501.post-64428620380465012812009-09-03T13:39:32.846-07:002009-09-03T13:39:32.846-07:00வாங்க அண்ணா. தொடர்ந்து எழுதுங்க.
கடைசி வரை சிச்சு...வாங்க அண்ணா. தொடர்ந்து எழுதுங்க. <br />கடைசி வரை சிச்சுவேஷன் என்னான்னு சொல்லாமலேயே குடிச்சுட்டீங்க. சாரி முடிச்சுட்டீங்க! :)<br /><br />இந்த வேர்ட் வெரிபிகேஷன் நான்சென்சை எடுத்து விட்டுடுங்க!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com